Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிரியாவில் இரட்டை குண்டுவெடிப்பு: 44 பேர் பலி

Webdunia
ஞாயிறு, 12 மார்ச் 2017 (16:38 IST)
சிரியா நாட்டில் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் 44 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


 

 
சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் நேற்று சக்திவாய்ந்த வெடிகுண்டி வெடித்து. இந்த தாக்குதல் நடைபெற்ற சில மணித்துளிகளில் அதே இடத்தில் மற்றொரு குண்டு வெடித்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. 
 
இந்த தாக்குதலில் 44 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டமாஸ்கஸ் நகரில் கடந்த மூன்று மாதங்களில் நடந்த தாக்குதலில் இதுதான் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments