Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிரியாவில் இரட்டை குண்டுவெடிப்பு: 44 பேர் பலி

Webdunia
ஞாயிறு, 12 மார்ச் 2017 (16:38 IST)
சிரியா நாட்டில் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் 44 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


 

 
சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் நேற்று சக்திவாய்ந்த வெடிகுண்டி வெடித்து. இந்த தாக்குதல் நடைபெற்ற சில மணித்துளிகளில் அதே இடத்தில் மற்றொரு குண்டு வெடித்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. 
 
இந்த தாக்குதலில் 44 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டமாஸ்கஸ் நகரில் கடந்த மூன்று மாதங்களில் நடந்த தாக்குதலில் இதுதான் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்ன பண்ணாலும் நாய் வாலை நிமிர்த்த முடியாது..? - பாகிஸ்தான் மீது சேவாக் கடும் விமர்சனம்!

தயவு செஞ்சு ரிட்டயர்ட் ஆகாதீங்க.. நீங்கதான் இப்போ தேவை! - கோலிக்கு அம்பத்தி ராயுடு வேண்டுகோள்!

மதுரை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்..! காண ஓடி வந்த லட்சக்கணக்கான பக்தர்கள்!

ஒத்தி வைக்கப்பட்ட சிஏ தேர்வுகள் எப்போது? புதிய தேதி அறிவிப்பு..

சண்டை நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தினால் பதிலடி.. ராணுவத்திற்கு முழு சுதந்திரம்: விக்ரம் மிஸ்ரி..

அடுத்த கட்டுரையில்
Show comments