Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துருக்கி நில நடுக்கம்''100 ஆண்டுகளில் மிக மோசமான இயற்கைப் பேரழிவு-'' WHO பிராந்திய தலைவர் தகவல்

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (21:09 IST)
மேற்கு ஆசியா – ஐரோப்பியாவுக்கு இடையில் அமைந்துள்ள நாடு துருக்கி. சமீபத்தில்  துருக்கி – சிரியாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் சிக்கில் 35,000 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியது. இந்த நில நடுக்கத்தில், அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்து, தங்கள்  சொந்த வீட்டுகளையும், சொந்தங்களையும் இழந்து வாடி நிற்கின்றனர்.

ALSO READ: துருக்கி நிலநடுக்கத்திற்கு நடுவே திருட்டு சம்பவங்கள்! – 48 பேர் கைது!
 
இந்த நிலையில்,  துருக்கி நிலநடுக்கம் பற்றி உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குனர் ஹான்ஸ் க்ளூஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

,’’ நூறாண்டுகளில் ஐரோப்பியாவில் ஏற்பட்டுள்ள மிக மோசமான இயற்கைப் பேரழிவைச் சந்தித்துள்ளோம். துருக்கி நாட்டிற்கு இதுவரை 22 அவசர மருத்துவ குழுக்கள் சென்றுள்ளன’’என்று தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments