Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துருக்கி, சிரியா பூகம்பம் அமெரிக்காவின் சதியா? வேகமாக பரவும் வதந்தி..!

Webdunia
சனி, 11 பிப்ரவரி 2023 (13:25 IST)
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் அமெரிக்காவின் சதி என இணையதளங்களில் மிக வேகமாக வதந்தி பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
துருக்கி மற்றும் சிரியாவில் சமீபத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு சுமார் 24000 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் இந்த இரண்டு நாடுகளின் பூகம்பங்களுக்கு அமெரிக்காவின் சதி என்று சிலர் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். 
 
அமெரிக்க ஆராய்ச்சி நிலையத்தில் செய்யப்படும் அணு ஆயுத சோதனை காரணமாக தான் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. 
 
அமெரிக்கா புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போர்க்கப்பலை செயல்படுத்தியதால் தான் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு எந்த விதமான அடிப்படை ஆராயும் அடிப்படை ஆதாரமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேபாளத்தை உலுக்கி வெள்ளம், நிலச்சரிவு! 112 பேர் பலி!

“உழைத்தவர்களுக்கு தியாகி பட்டம் இல்லை” - ஊழல் வழக்கில் சிறை சென்றவர் தியாகியா? - இபிஎஸ் கேள்வி.!!

ஷியா முஸ்லீம்களை கொல்லும் சன்னி முஸ்லீம்கள்!? லெபனானில் கலவரம்! - யார் காரணம் தெரியுமா?

’பரிதாபங்கள்’ சுதாகர், கோபி மீதான புகாரை திரும்ப பெற்றது பாஜக.. என்ன காரணம்?

17 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.. தொடரும் அட்டூழியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments