Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை

Webdunia
புதன், 22 ஜூலை 2020 (18:21 IST)
அமெரிக்கா நாட்டில் ஏற்கனவே கொரோனா ருத்ர தாண்டவம் ஆடிவருகிறது. அங்கு முப்பது லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா நாட்டில் உள்ள்:அ அலாஸ்கா நகரில் லேசாக நிலநடுக்கம் ஏற்பட்டது.  கடற்கரையோர நகரமான அலாஸ்காவின் நிலநடிக்கம் ஏற்பட்டுள்ளதால்பூமியின் அடியில் சுமார் 70 மீ ஆழத்தில் உள்ள நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளி மற்றும் 8 புள்ளியாக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின்போது மக்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்றாலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பலருக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments