Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ட்ரம்பின் ஆலோசகருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை! – அமெரிக்க நீதிமன்றம் அதிரடி!

Webdunia
சனி, 22 பிப்ரவரி 2020 (09:25 IST)
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் நீண்டகால ஆலோசகருக்கு ரஷ்யா குறித்த பொய்யான தகவல்களை அளித்த விவகாரத்தில் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் நீண்ட காலமாக ஆலோசகராக பணியாற்றி வருபவர் ரோஜர் ஸ்டோன். கடந்த 2016ம் ஆண்டில் நடந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக தொடுக்கப்பட்ட விசாரணையில் பொய்யான தகவல்களை கூறியதாக ஆலோசகர் ரோஜட் ஸ்டோன் கைது செய்யப்பட்டார். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவருக்கு 3 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments