Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிரம்பின் சர்வாதிகார போக்கு: சுதந்திர தேவின் கண்களில் கண்ணீர்!!

Webdunia
திங்கள், 30 ஜனவரி 2017 (13:12 IST)
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றவுடன், அமெரிக்காவிற்குள் அடுத்த 120 நாட்களுக்கு அகதிகள் வருவது நிறுத்தி வைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


 
 
சிரியா, சூடான், லிபியா, ஏமன், சோமாலியா நாடுகளுக்கு இந்த தடை பொருந்தும் என வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அடுத்த 120 நாட்களுக்கு பின்னர், ட்ரம்ப் அரசின் ஆட்சிக்குழு முடிவு செய்யும் நாடுகளிலிருந்து மட்டுமே அகதிகள் அனுமதிக்கப்படுவார்கள்.
 
மேலும், அகதிகளுக்கும் ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர் மட்டுமே என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆண்டுக்கு ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் அகதிகளாக அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், டிரம்பின் சர்வாதிகார போக்கால், அமெரிக்கா-ஆஸ்திரேலியா அகதிகள் ஒப்பந்தம் செயலற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments