Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிரம்பை சந்திக்க வடகொரியா அதிபர் விருப்பம்!

Webdunia
வியாழன், 29 மார்ச் 2018 (12:00 IST)
வடகொரிய அதிபரை சந்திக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆவலாக உள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
 
வடகொரியா அணு ஆயுத சோதனை மூலம் அமெரிக்காவை தானாக வம்பிழுத்து உலக நாடுகளை அச்சத்தில் தள்ளியது. வடகொரியாவின் செயலால் மூன்றாம் உலகக் போர் ஏற்படும் என்று அச்சத்தில் இருந்தனர். அமெரிக்கா சார்ப்பில் வடகொரியாவுடன் பேச்சு வார்த்தை நடத்த தயார் என்று தெரிவிக்கப்பட்டது.
 
ஆனால் வடகொரியா பேச்சு வார்த்தைக்கு இடமில்லை என்ற போக்கில் நடந்து கொண்டிருந்தது. அதனால் அமெரிக்க அரசு  வடகொரியா மீது பொருளாதார தடை விதித்தது. இதனையடுத்து தென்கொரியா தூது குழு மற்றும் சின அதிபரின் அறிவுரையால் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் டிரம்பை சந்திக்க விருப்பம் தெரிவித்தார்.
 
இந்த நிலையில் டிரம்ப் வடகொரிய அதிபரை சந்திப்பது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், கிம் ஜாங் உன்னை சந்திக்க மிகவும் ஆவலுடன் உள்ளதாகவும், மேலும், வடகொரியா மீதான பொருளாதார தடைகள் நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments