Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷ பாம்பைக் கொண்டு சிகிச்சை ....விபரீதத்தை உணராத மக்கள்

Webdunia
வெள்ளி, 13 நவம்பர் 2020 (23:47 IST)
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்ற முதுமொழி உண்டு. இந்நிலையில் ஒரு பாம்பு விஷமுள்ள பாம்பை வைத்து பருக்கள், தேமலுக்கு சிகிச்சை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பாம்பாட்டி தன்னிடமுள்ள விஷமுள்ள பாம்பினால், பருக்கள், தேமல், கருவளையம் போன்றவற்ற நீக்க விருப்பமுள்ளவர்களுக்கு ஆபத்தான முறையில் சிகிச்சை அளித்து வருகிறார். இதற்குக் கட்டணமான ரூ.100 பெற்றுகொள்கிறார் பாம்பாட்டி.

இந்த ஆபத்தான சிகிச்சை புதுச்சேரியில் நடந்துவருகிறது. ஆனால் இந்த விஷப் பாம்பு எப்போதும் ஒரெ மாதிரி இருக்கும் என்று சொல்ல முடியுமா என்ன?

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. குவிந்த பக்தர்கள்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. சென்னை உள்பட 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சேலத்தில் தவெகவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்: தேதி அறிவிப்பு..!

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments