Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்: ஜெர்மனியில் சோகம்

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (15:40 IST)
ஜெர்மனியில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஏராளமானவர்கள் உயிரிந்துள்ளனர்.


 

 
ஜெர்மனி நாட்டின் பவாரியா மாகாணத்தில் உள்ள பாட் அய்பிலிங் நகரில் இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதின.
 
இந்த விபத்தில் சிக்கிய ஒரு ரயில் தடம்புரண்டது. இதனால், ரயிலின் பல பெட்டிகள் கவிழ்ந்துவிட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


 

 
இந்த ரயில் விபத்து ஏற்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
 
விபத்து நடந்த பகுதியில், ஹெலிகாப்டர்களும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் மூடப்பட்டது.
 
இந்த விபத்து காரணமாக அந்தப் பகுதி சோகத்தில் மூழ்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments