Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் விலைவாசி உயர்வை எதிர்த்து தொழிற்சங்கத்தினர் போராட்டம்!

Webdunia
புதன், 1 மார்ச் 2023 (23:10 IST)
இலங்கை நாட்டின் முந்தைய ஆட்சியில் பொருளாதா நெருக்கடியால், அட்தியாவசிய பொருட்கள் விலை விண்ணை முட்டியது. இதனால், மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, புரட்சியில் குதித்தனர். இதனையடுத்து, இந்தியா, சீனா, உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு நிதி உதவி மற்றும் பொருளுதவி செய்தன.

அதன்பின்னர், ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்.

அவர் பதவியேற்ற பின்,  அத்தியாவசிய பொருட்கள் மீது வரி விதித்தார். இது மக்களிடையே ஆத்திரம் ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே விலைவாசி உயர்வு உள்ள நிலையில், இந்த விலை உயர்வுக்கு பொதுமக்களுடன், தொழிற்சங்கத்தினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என ஒன்று ஒரு அடையாள வேலை நிற்த்த போராட்டத்தை தொழிற்சங்கள் நடத்தினர்.

இப்போராட்டத்திற்கு வங்கி ஊழியர்கள், ஆசிரியர் சங்கத்தினர், மருத்துவர்கள் உள்ளிட்ட 40 தொழிற்சங்கத்தினர் ஆதரவு தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments