Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை திருட்டு-போலீசார் தீவிர விசாரணை!

J.Durai
புதன், 31 ஜூலை 2024 (13:38 IST)
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா பகுதியை சேர்ந்த சின்னு-கோவிந்தன் தம்பதியருக்கு கடந்த 27ஆம் தேதி  ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.
 
அதன் பின் குழந்தை நல வார்டுக்கு மாற்றி இருக்கிறார்கள்
 
இந்த நிலையில் இன்று காலை 9-மணி அளவில் சின்னுவின் கணவர் உணவு வாங்கி கொடுத்துவிட்டு வார்டுக்கு வெளியே சென்ற நிலையில் சின்னு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது  அங்கு வந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர் குழந்தையை பார்த்துக் கொள்வதாக கூறி சின்னுவிடம் குழந்தையை வாங்கி நைசாக திருடி சென்று இருக்கிறார்
 
இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments