Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புலியிடமிருந்து நொடிப்பொழுதில் உயிர் தப்பிய சிறுமி- நெஞ்சை பதற வைக்கும் வீடியோ

Webdunia
செவ்வாய், 22 நவம்பர் 2016 (13:13 IST)
பாய்ந்து வந்த புலியிடமிருந்து சிறுமி ஒருவர் ஒரு நொடியில் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

சவுதி அரேபியாவில் உள்ள மார்க்கெட் பகுதியில் நபர் ஒருவர் தான் வளர்த்து வந்த புலியுடன் வந்தார். மக்கள் நடமாட்டம் மிகுதியான பகுதி அது. அப்போது அங்கு குடும்பத்தினருடன் சிறுமி வந்தாள். புலி அருகே அந்த சிறுமி நடந்து சென்றுகொண்டிருக்கும்போது, திடீரென ஆவேசமான புலி அந்த சிறுமி மீது பாய்ந்து கடிக்க முயன்றது. இதில் அந்த சிறுமி நொடிப்பொழுதில் உயிர் தப்பினார்.

இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சி சமூகவலைத்தளத்தில் வெளியாகி கடும் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments