Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2023ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிப்பு..!

Webdunia
புதன், 4 அக்டோபர் 2023 (15:51 IST)
2023 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இயற்பியலுக்கு மூன்று பேர் நோபல் பரிசு பெற்றது போலவே வேதியலுக்கும் மூன்று பேர் நோபல் பரிசு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கவே. 
 
2023 ஆம் ஆண்டின் வேதியலுக்கான நோபல் பரிசு, குவாண்டம் புள்ளிகள் தொடர்பான ஆய்வுக்காக  பணிபுரிந்த 3 விஞ்ஞானிகளுக்கு கிடைத்துள்ளது 
 
மவுங்கி பவெண்டி, லூயிஸ் புரூஸ், அலெக்சி எகிமோவா ஆகிய மூவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது 
 
 வேதியியலுக்கான  நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு கிடைத்துள்ளதை அடுத்து அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு மாசத்துல திரும்ப தந்துடுறேன்! திருடிவிட்டு திருடன் விட்டு சென்ற கடிதம்! – தூத்துக்குடியில் நூதன சம்பவம்!

பலாத்காரம் செய்து மகளை கர்ப்பமாக்கிய தந்தை..! 101 ஆண்டுகள் சிறை..!!

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments