Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகை, பணத்தை விட்டுவிட்டு இதை திருடும் காமெடி திருடன்!!

Webdunia
புதன், 22 மார்ச் 2017 (17:51 IST)
ஜப்பானை சேர்ந்த திருடன் ஒருவன் ஐஸ்கிரீம், சாக்லெட்களை வீடு புகுந்து திருடுவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


 
 
வீடுகளில் நுழையும் கொள்ளையர்கள் வீட்டில் இருக்கும் விலை உயர்ந்த நகைகள் மற்றும் பொருட்களை திருடிச்செல்வார்கள். 
 
ஆனால் ஜப்பானை சேர்ந்த யாசுகிரோ வகாசிமா என்ற கொள்ளையன் வித்தியாசமானவன். குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்கு ஐஸ்கிரீம், சாக்லெட் மற்றும் இனிப்பு பொருட்களை மட்டுமே திருடுவான்.
 
சமீபத்தில் போலீசார் அவனை கைது செய்தனர். அவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் இது போன்று 40-க்கும் மேற்பட்ட கொள்ளையில் ஈடுபட்டதாக அவன் கூறியுள்ளான்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமனார் மீது பாலியல் குற்றச்சாட்டு.. புகார் அளித்த மருமகளின் திருமணத்தை ரத்து செய்த நீதிமன்றம்..!

கால்வாயில் பிணமாக கிடந்த மாடல் அழகி.. கழுத்தறுபட்டு இருந்ததால் அதிர்ச்சி.. காதலன் காரணமா?

விமான விபத்தில் தப்பித்தது எப்படி? விஸ்வாஸ் குமார் தப்பித்து வெளியேறிய வீடியோ வெளியானது!

இஸ்ரேல் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமா? அலறியடித்து மறுப்பு தெரிவித்த கவாஜா ஆசிப்..!

அடுத்த கட்டுரையில்
Show comments