Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரொம்ப டயர்டா இருக்கே..! திருடிய வீட்டிலேயே மொரட்டு தூக்கம்! – தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

Webdunia
ஞாயிறு, 28 மார்ச் 2021 (11:24 IST)
தாய்லாந்தில் காவலர் வீட்டிலேயே திருடிவிட்டு அங்கேயே திருடன் படுத்து தூங்கிய சம்பவம் நடந்துள்ளது.

தாய்லாந்தில் காவல்துறையில் பணிபுரிந்து வரும் ஒருவர் வீட்டிற்குள் 22 வயதான அதித் கின் என்ற திருடன் திருட சென்றுள்ளான். காவலர் இரவு நேர பணிக்கு சென்றிருந்த சமயம் உள்ளே புகுந்த திருடன் பொருட்களை எல்லாம் மூட்டையாக கட்டியுள்ளார். பின்னர் திருடிய களைப்பில் அங்கிருந்த அறையில் ஏசியை போட்டுவிட்டு படுத்து உறங்கியுள்ளான்.

திருடன் செம தூக்கம் போட்ட நிலையில் பணி முடிந்து திரும்பிய காவலர் திருடன் சொகுசாய் படுத்து உறங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் தனது சக காவலர்களுக்கு அழைத்து திருடனை பிடித்து கைது செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்திற்கு வரவிருந்த தொழிற்சாலையை குஜராத்திற்கு மாற்றியது மத்திய அரசு: காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு

என் கணவரை கொலை செய்தவர்களுக்கு தண்டனை பெற்று கொடுத்தவர் முதல்வர் தான்.. பெண் எம்.எல்.ஏ நெகிழ்ச்சி..!

17 வயது சிறுமியிடம் பேசிய முஸ்லீம் இளைஞர் அடித்து கொலை.. 8 பேர் கைது

தூய்மைப் பணியாளர் கைது! காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க முடியாது! - கைவிரித்த நீதிமன்றம்!

தெரு நாய்கள் விவகாரம்: உள்ளூர் அமைப்புகளின் அலட்சியத்தை கண்டித்த உச்ச நீதிமன்றம்

அடுத்த கட்டுரையில்
Show comments