Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவரை நாயாக மாற்றிய பெண்…என்ன கொடுமை இது?

Webdunia
புதன், 13 ஜனவரி 2021 (22:39 IST)
இந்தக் கொரொனா காலம் அனைத்து நாடுகளுக்கும் பெரிய பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தியதுடன் வல்லரசு நாடுகளையே புரட்டிப்போட்டு வருகிறது.

தற்போது பெரும்பாலான நாடுகளிலும் கொரோனா இரண்டாம் அலை பரவலாகி வருகிறது.
இந்நிலையில் கனடா நாட்டில் செல்லப்பிராணிகளுடன் நடைபயிற்சிக்கு செல்ல அனுமதிகப்பட்டுள்ளது.

இந்நிலையில், கியூபெக் நகரில் வசிக்கும் பெண் ஒருவர் தனது கணவரை நயாக பாவித்து நடைபயிற்சிக்கு அழைத்துச் சென்றசம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அவர்கள் இருவர் மீதும் போலீஸார் விதிமீறல் வழக்குப் பதிவிட்டு,  சுமார் ரூ.3.44 லட்சம் அபராதம்விதிக்கபடலாம் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments