Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைதியான வாழ்க்கைக்காக பெண் செய்த காரியம்!

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2023 (22:27 IST)
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் 50 களில் இருந்ததைப் போன்று  அமைதியான வாழ்க்கையை விரும்பி தன் வேலையை விட்டுள்ளார்.

அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த அலெக்சியா டெலாரோஸ்(29) என்ற பெண் மாதம் தோறும் லட்சணக்கில் சம்பளம் பெறும் வேலையில் இருந்தார்.

ஆனால்,  இவருக்கு இத்தனை வருமானம் தரக்கூடிய தொழிலில் இருந்து கொண்டு தன் வீட்டில் கணவர், 2 குழந்தைகளுடன் அமைதியாக இருக்க முடியவில்லை.

எனவே, அலெக்சியா தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு,  50 களில் இருந்ததைப் போன்று வீட்டையும் குழந்தையும் கவனித்துக் கொள்வதாக முடிவெடுத்துள்ளார்.

இதனை  Tradewives என்று அழைக்கிறார். மேற்கத்திய நாடுகளில் இத்தகைய பழக்கம் அதிகரித்து வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments