Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜஸ்ட் மிஸ் ’செல்போனில் ’பேசியபடி தண்டவாளத்தில் விழுந்த பெண் ! பதறவைக்கும் வீடியோ

Webdunia
வெள்ளி, 1 நவம்பர் 2019 (16:21 IST)
யூரோப்பிய நாடான ஸ்பெயினில் ஒரு பெண் பிசியாக செல்போனில் பேசிக்கொண்டே தண்டவாளத்தில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் உள்ள மாட்ரிட் ( புட்பால் விளையாட்டுக்கு பெயர் பெற்ற ஊர் இது )எனும் நகரில் உள்ளது எஸ்டெரக்கோ ஸ்டேசன். இங்கு ஒரு பெண் ரெயிலுக்காக நின்றிருந்தவாறு, நீண்ட நேரமாக செல்போனில் மிகவும்  பிசியாகப் பேசிக்கொண்டிருந்தார்.
 
அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக அப்பெண் தண்டவாளத்தில் விழுந்தார். அந்த நேரம் பார்த்து எதிரில் ரயில் வந்துகொண்டிருந்தது. நல்லவேளையாக அருகில் இருந்த பயணிகள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். 
 
இந்த சம்பவம் அங்குபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments