Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேமராவில் சிக்கிய அதிசய கரடி

Webdunia
செவ்வாய், 28 மே 2019 (15:13 IST)
உலகிலேயே இதுவரை யாரும் காணாத அதிசய கரடி ஒன்று சீனாவின் காடுகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் உள்ள சிச்சுவான் காட்டு பகுதியில் சுற்றுசூழல் மற்றும் விலங்கியல் ஆராய்ச்சிக்காக பல இடங்களில் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் பதிவான காட்சிகளை பார்த்து கொண்டிருந்தபோது அதில் வெள்ளை நிற பாண்டா கரடி ஒன்று தென்பட்டது. பொதுவாக பாண்டா கரடிகள் கருப்பு,வெள்ளை கலவையான நிறங்களில்தான் அதிகம் காணப்படும். மிகவும் அரிதாக பழுப்பு நிற பாண்டா கரடிகள் ஆங்காங்கே தென்படும். ஆனால் வெள்ளை நிறத்தில் பாண்டா ஒன்றை பார்ப்பது இதுவே முதல்முறை என ஆய்வாளர்கள் வியந்துள்ளனர்.

வெள்ளை நிறமும், சிவப்பு நிற விழிகளும் கொண்ட அந்த பாண்டாவின் வயது 2 முதல் 3 வருடங்கள் இருக்கலாம் என்கிறார்கள். இதைபோன்றே வெள்ளை நிற பாண்டாக்கள் காட்டின் மிக தூரமான பகுதிகளில் வாழலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments