Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசியால் 2 பேர் பலி

Webdunia
சனி, 28 ஆகஸ்ட் 2021 (17:19 IST)
ஜப்பான் நாட்டில் மாடர்னா  தடுப்பூசி 2 ஆம் தவணையை செலுத்திக் கொண்ட 2 பேர் பலியானதாக தகவல் வெளியாகிறது. இந்தச் சம்பவம் அங்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த வருடம் சீனாவில் இருந்து கொரொனா தொற்று இந்தியா உள்ளிட்ட  உலக நாடுகளுக்குப் பரவியது.

கொரொனா முதல் முடிந்து தற்போது இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் மூன்றாவது அலை செப்டம்பரில் பரவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

நாட்டில் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து விழிப்புணர்வூட்டி வருகிறது.

இந்நிலையில், ஜப்பான் நாட்டில் மாடர்னா  தடுப்பூசி 2 ஆம் தவணையை செலுத்திக் கொண்ட 2 பேர் பலியானதாக தகவல் வெளியாகிறது. இந்தச் சம்பவம் அங்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டில் உள்ள சுகாதாரத்துறை தீவிர விசாரணை நடைபெற்றது. அப்போது,தடுப்பூசியில் உலோகத்துகள்கள் இருந்தது தெரியவந்துள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments