அமெரிக்க -சீன வர்த்தகப் போரால் நிலை குலையும் உலக நாடுகள்...

Webdunia
புதன், 10 அக்டோபர் 2018 (19:38 IST)
கடந்த சில மாதங்களாகவே அமெரிக்க சீனா இடையே கடும் வர்த்தகப் போர் மூண்டுள்ளது உலக நாடுகளின் வளர்ச்சிப் பாதையில் குழியைத்தோண்டியிருக்கிறது.
இதனால் சர்வதேச நிதியமான ஐ.எம்.எப்.இந்த போரைப் பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதாவது இது போன்ற வர்த்தகப் போரானது உலகப்போரை விட மோசமானதாக்கி உலகில் வளரும் நாடுகளையும் ,ஏழை நாடுகளையும் மிகக்கடுமையாக பாதிக்கும் என்று கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments