Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனுக்கு 1.80 பில்லியன் டாலர்கள் மதிப்பில் ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா!

Webdunia
புதன், 21 டிசம்பர் 2022 (16:44 IST)
உக்ரைன் மீது ரஷிய ராணும் 10 மாதங்களாக தொடர்ந்து போர் நடத்தி வருகிறது.

இதுவரை நடந்த போரியில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான ரானுவர் வீரர்களும், மக்களும் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில்,சிறிய நாடான உக்ரைனுக்கு அமெரிக்க உள்ளிட்ட மேற்கு நாடுகள் ஆயுதம் உதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், அமெரிக்க நாடு, அதி நவீன பேற்றியாட் வான்பாதுகாப்பு ஏவுகணை, போர் வவிமானத்தில் உள்ள குண்டுகள், ஆயுத தளவாடங்கள் என 1.80 பில்லியன் டாலர்கள் மதிப்பில் உக்ரைனுக்கு வழங்கவுள்ளது.

 ALSO READ: ரஷ்யாவின் பல ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டது: உக்ரைன் அதிபர்

இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அதிபர் ஜோ பிடன் வெளியிடுவார் எனக் கூறப்படுகிற்து.

சமீபத்தில், அமெரிக்க ஏவுகணையை ரஷியா வீழ்த்தியதாக ரஷியா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

திருநங்கையை உடன் பிறந்த தம்பியே கொலை செய்ய முயற்சி: திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments