Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்ட ஐ .நா., பொதுச்செயலாளர்!

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (22:36 IST)
நமது அண்டை நாடான பாகிஸ்தானில்  மழையால் வெள்ளம் ஏற்பட்டு கடும் பாதுப்பு அடைந்துள்ளதால்  பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்பது குறித்து  ஐ நா பொதுச்செயாளர் அன்டோனியா தெரிவித்துள்ளார்.

 பாகிஸ்தான் நாட்டில் சமீபத்தில் கடும் மழைப்பொழிவு மற்றும் இயற்கைப் பேரிடர்களால் இதுவரை ஜூன் மாதத்தில் இருந்து சுமார் 1391 பேர் உயிரிழந்துள்ளனர். 3 கோடிக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டிற்குச் சென்றுள்ள ஐ நா பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரேஸ் , அங்கு வெள்ளத்தால் பாதிகப்பட்டுள்ள பகுதிகளைக்  பார்வையிட்டார்.  பாகிஸ்தான் அரசின் நிவாரண நடவடிக்கைகள் பார்வையிட்டார்.

  மேலும், இயற்கை பேரழிவு தவறான இலக்கைத் தாக்கியுள்ளதாகவும், பருவமாறிக்கிக் காரணமானவர்கள் இதை எதிர்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டு. பாகிஸ்தானுக்கு உதவி வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments