Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்ட ஐ .நா., பொதுச்செயலாளர்!

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (22:36 IST)
நமது அண்டை நாடான பாகிஸ்தானில்  மழையால் வெள்ளம் ஏற்பட்டு கடும் பாதுப்பு அடைந்துள்ளதால்  பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்பது குறித்து  ஐ நா பொதுச்செயாளர் அன்டோனியா தெரிவித்துள்ளார்.

 பாகிஸ்தான் நாட்டில் சமீபத்தில் கடும் மழைப்பொழிவு மற்றும் இயற்கைப் பேரிடர்களால் இதுவரை ஜூன் மாதத்தில் இருந்து சுமார் 1391 பேர் உயிரிழந்துள்ளனர். 3 கோடிக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டிற்குச் சென்றுள்ள ஐ நா பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரேஸ் , அங்கு வெள்ளத்தால் பாதிகப்பட்டுள்ள பகுதிகளைக்  பார்வையிட்டார்.  பாகிஸ்தான் அரசின் நிவாரண நடவடிக்கைகள் பார்வையிட்டார்.

  மேலும், இயற்கை பேரழிவு தவறான இலக்கைத் தாக்கியுள்ளதாகவும், பருவமாறிக்கிக் காரணமானவர்கள் இதை எதிர்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டு. பாகிஸ்தானுக்கு உதவி வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த பாலத்தை எவன் கட்டியது? மத்திய பிரதேச பாலத்தை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்..!

எரியும் கப்பலை கயிறு கட்டி இழுக்க முயற்சிக்கும் இந்திய கடலோர படை.. என்ன காரணம்?

இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்??

மோடியிடம் கோரிக்கை வைத்தேன்.. அவர் முடியாது என்று கூறிவிட்டார்: வங்கதேச பிரதமர்

திமுக, அதிமுகவில் இருப்பவர்கள் பலர் விஜய் கட்சிக்கு வருவார்கள்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments