’கட்டிலில் ’ ஹாயாக படுத்திருக்கும் பாம்பு ...நடுங்கிய குடும்பத்தினர்..வைரல் புகைப்படம்

Webdunia
திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (19:56 IST)
ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள ஒரு வீட்டில் படுக்கையில் ஒரு பாம்பு விழுந்தது. இதைக் கண்ட அந்த வீட்டுக் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.  இதைப் படம் பிடித்து அவர்கள்  சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். தற்போது இந்த புகைப்படம் வைரலாகிவருகிறது.
ஆஸ்திரேலியா  நாட்டில் உள்ள ஒரு வீட்டில் மேல் சீலிங்கில் மாட்டியுள்ள பல்பிலிருந்து ஒரு பாம்பு ஒன்று, கட்டிலில் போட்டிருந்த படுக்கையில் விழுந்தது.  இதைப் பார்த்த அந்த வீட்டினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சன் சைன் என்ற பாம்பு மீட்பு படையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் அவர்கள் வந்து பாம்பை வீட்டிலிருந்து அகற்றினர்.
 
 தற்போது இந்தப் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகிவருகிறது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிசம்பர் 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல்.. பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

10 லட்சத்தில் தொழில்.. 2 லட்சம் கடன்!.. விண்ணப்பிப்பது எப்படி?...

சென்னை வருகிறார் பியூஷ் கோயல்.. அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவாரா?

மதுவை முன்பதிவு செய்ய மொபைல் செயலி.. இனி காத்திருக்காமல் மது வாங்கி செல்லலாம்..!

ரசிகர்கள் முன்னிலையில் கபடி வீரர் சுட்டுக்கொலை.. குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்..

அடுத்த கட்டுரையில்
Show comments