Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாயில் குத்துவேன்.. . செய்தி நிருபரை மிரட்டிய அதிபர்

Webdunia
திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (18:23 IST)
ஊழல் குற்றச்சாட்டில் உங்கள் மனைவிக்கும் தொடர்பு உள்ளதா எனக் கேள்வி எழுப்பிய நிருபர் ஒருவர் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டின் தலைநகர் பிரேசிலியா. இங்கு நிருபர் சந்திப்பில் கலந்து கொண்ட அந்நாட்டின் அதிபர் ஜெய்ர் போல்சனரோவிடம் நிருபர்கள் ஊழல்கள் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது ஒருவர் உங்கள் மனைவிக்கும் செனட்டராக இருக்கும் உங்கள் மகளுக்கும் ஊழலில்  தொடர்பு உள்ளதா எனக் கேள்வி எழுப்பினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அதிபர், நான் உங்கள் வாயை குத்தி உடைக்க விரும்புகிறேன் என பதிலளித்துவிட்டும் பாதியிலேயே அங்கிருந்து வெளியேறினார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மடகாஸ்கரிலும் பரவியது Gen Z போராட்டம்! ஆட்சி கவிழ்ப்பு! வானில் பறக்கும் Straw hats கொடி!

பாலியல் சாமியார் சைதன்யானந்த சரஸ்வதி செல்போனில் விமான பணிப்பெண்கள் புகைப்படங்கள்: அதிர்ச்சி தகவல்..!

கரூர் சம்பவத்திற்கு செந்தில் பாலாஜி தான் காரணம்.. லட்டர் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்த தவெக நிர்வாகி..!

செல்போனை பார்த்து தேர்வு எழுதிய ABVP பெண் நிர்வாகி..விடைத்தாளை பறிமுதல் செய்த கண்காணிப்பாளர்..!

திருமணமான முதல் இரவிலேயே மணப்பெண் மாயம்.. நகை மற்றும் பணத்துடன் தரகருடன் ஓடிப்போனாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments