Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செய்தியாளரை துரத்திக் கடித்த பன்றி.. அப்படி என்ன தான் கோபம் ? வைரல் வீடியோ

Webdunia
புதன், 27 நவம்பர் 2019 (18:28 IST)
கிரீஸ் நாட்டில், ஒரு செய்தியாளரை பன்றி ஒன்று துரத்திக் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிரீஸ் நாட்டில் சமீபத்தில் புயல் தாக்குதலை உண்டாக்கியதால் , அதுகுறித்த செய்திகளைச் சேகரிக்க, ANTI என்ற செய்திச் சேனலின் நிருபர் லாப்ஸோஸ் மாண்டிகோஸ் கினீடியா என்ற பகுதிக்குசெ சென்றார். 
 
அங்கு தனது நேரலையை ஆரம்பித்த போது, அவர் கேமராவுக்கு முன் இல்லாமல் இருப்பதைப் பார்த்து, செய்தியாளர் கோபித்தார்.
 
அந்த சமயம் பார்த்து, ஒரு பண்ணையில் இருந்து தப்பித்து வந்த பன்றி ஒன்று மாண்டிகோஸை விடாமல் துரத்திக் கடித்தபடி இருந்தது. 

 
அதை மக்களுக்கும் நேரடியாக காண்பிக்கப்பட்டது. அதனால் உள்ளூரில் நேர்ந்த புயல் பற்றி மக்களுக்கு தெரிவிக்கவில்லை. இதற்க்காக அந்த டிவி சேனல் மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது .

மேலும் , இந்த செய்திகளை தொகுத்து வழங்கியவர்கள் அந்த நேரலையைப் பார்த்து வெடித்துச் சிரித்து விட்டனர்.
 

தொடர்புடைய செய்திகள்

மக்களவை தேர்தல் 2024: சத்குரு வாக்களித்தார்! ஈஷா பிரம்மச்சாரிகளும் வாக்களித்தனர்!

ஓட்டு போட்டே ஆகணும்.. ஓட்டு மெஷினோடு 22 கி.மீ மலையேறிய அதிகாரிகள்! – தேர்தல் ஆணையம் பகிர்ந்த வீடியோ!

வீரப்பன் மகள் வாக்களிக்க வந்த போது பாமகவினர் வாக்குவாதம்.. கிருஷ்ணகிரியில் பரபரப்பு..

ஐஸ்க்ரீம் சாப்பிட்ட இரட்டை குழந்தைகள் பரிதாப பலி! – கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்!

செல்போனால் விபரீதம்: மயங்கி விழுந்த மனைவியை கொன்றதாக கருதி தூக்கில் தொங்கிய டாஸ்மாக் ஊழியர்

அடுத்த கட்டுரையில்
Show comments