Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 மனைவிகளுக்கு ஒரேநேரத்தில் வளைகாப்பு நடத்திய நபர்!

Sinoj
திங்கள், 22 ஜனவரி 2024 (13:55 IST)
அமெரிக்காவில் 5 பெண்களுக்கு ஒரே நாளில் வளைகாப்பு நடத்தியுள்ளார் ஷெட்டி வில்ஸ் என்ற நபர்.

அமெரிக்க நாட்டில் அதிபர் ஜோ பைடன்  தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள நியூயர்க் நகர்  நகரத்தைச் சேர்ந்த ஷெட்டி வில்ஸ் என்ற நபர், ஓரே நேரத்தில் 5 பெண்களுடன் பழகி, அவர்கள் ஐந்து பேருடன் நெருக்கமாகி,  ஐந்து பேரையும் திருமணம் செய்து கொண்டு, அவர்களை கர்ப்பமாக்கியுதுடன், அவர்கள் ஐந்து பேருக்கும் ஒரே நாளில் வளைகாப்பு  நடத்தியுள்ளார்.

மேலும்,  5  மனைவிகளும் ஒற்றுமையாக வாழ்வதே தங்களின் குழந்தைகளின் வருவங்காலத்திற்கு நல்லது என ஷேட்டி வில்ஸ்வின் மனைவிகளுள் ஒருவராக ஆஷ்லி கூறியுள்ளனர்.

இது அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

பிரதமர் மோடியை சந்தித்த 14 வயது வைபவ் சூரியவன்ஷி.. வாழ்த்து தெரிவித்து எக்ஸ் பதிவு.!

அடுத்த கட்டுரையில்
Show comments