5 மனைவிகளுக்கு ஒரேநேரத்தில் வளைகாப்பு நடத்திய நபர்!

Sinoj
திங்கள், 22 ஜனவரி 2024 (13:55 IST)
அமெரிக்காவில் 5 பெண்களுக்கு ஒரே நாளில் வளைகாப்பு நடத்தியுள்ளார் ஷெட்டி வில்ஸ் என்ற நபர்.

அமெரிக்க நாட்டில் அதிபர் ஜோ பைடன்  தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள நியூயர்க் நகர்  நகரத்தைச் சேர்ந்த ஷெட்டி வில்ஸ் என்ற நபர், ஓரே நேரத்தில் 5 பெண்களுடன் பழகி, அவர்கள் ஐந்து பேருடன் நெருக்கமாகி,  ஐந்து பேரையும் திருமணம் செய்து கொண்டு, அவர்களை கர்ப்பமாக்கியுதுடன், அவர்கள் ஐந்து பேருக்கும் ஒரே நாளில் வளைகாப்பு  நடத்தியுள்ளார்.

மேலும்,  5  மனைவிகளும் ஒற்றுமையாக வாழ்வதே தங்களின் குழந்தைகளின் வருவங்காலத்திற்கு நல்லது என ஷேட்டி வில்ஸ்வின் மனைவிகளுள் ஒருவராக ஆஷ்லி கூறியுள்ளனர்.

இது அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments