Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாரியில் இருந்து விழுந்த நபர்..விமானம் மோதி பலி!

Sinoj
செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (21:04 IST)
ஹாங்காங் விமான நிலையத்தில் பணியாற்றி வந்த ஊழியர் ஒருவர் விமானம் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ( 34 வயது) ஒருவர் லாரி ஒன்றில் பயணித்தபோது, பயணிகள் அமரும் பகுதியில் இருந்திருக்கிறார்.

அப்போது, லாரியில் இருந்து தவறி கிழே விழுந்த அவர் மீது விமானம் ஒன்று மோதி, அவரை இழுத்துச் சென்றுள்ளது.

இதில் படுகாயமடைந்த அந்த இளைஞர், டாக்சிக்கள் செல்லும் வழியில் கிடந்துள்ளதைப் பார்த்த அவரை சக பணியாளர்கள் மீட்டனர்.

ஆனால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவித்தனர்.

சீன நாட்டில் விமான சேவைக்கான நிறுவனத்தில் பராமரிப்பு மற்றும் அடிமட்ட பணியாளராக அவர் வேலை செய்து வந்ததாக ஹாங்காங் விமான நிலைய கழகம் கூறியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, 60 வயது ஓட்டுனரை போலீஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments