Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாற்காலியில் இறந்த நபர் ? வைரலாகும் செல்ஃபி புகைப்படம் ...

Webdunia
வெள்ளி, 17 ஜனவரி 2020 (12:43 IST)
தொழில்நுட்பம் உச்சம் பெற்றுள்ள இந்தக் காலக்கட்டத்தில் ஒருவர் கொட்டாவி விட்டால் கூட அது வைரல் ஆகிவிடுவது வாடிக்கையான நிகழ்வாகிவிட்டது.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் ஒரு புகைப்படம்  தவறான தலைப்பிடப்பட்டு வைரலாகி வருகிறது. அதன் உண்மைக் காரணம் குறித்து தெரிந்துகொள்வோம்.
 
வெளிநாட்டில் வசிக்கும் ஒரு நபர் அலுவலகத்தில் அமர்ந்த நிலையிலேயே தூங்கிவிட்டார். அப்போது அங்குள்ள சக ஊழியர்கள் கூடி அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இந்த செல்பிதா இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
மேலும், இந்தப்படம் பேஸ்புக்கில் பதிவிடப்பட்டு இதை வீட்டி முயற்சி செய்து பார்க்க வேண்டாம். அவர் இறந்துவிட்டார்! ஆனால் அவர் உறங்குவதாக நினைத்து அவருடம் ஊழியர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர் எனபதுபோன்று ஒரு பதிவிட்டுள்ளனர்.
 
இந்த இரண்டில் உண்மையான காரணம் என்னவென்றால்.. அந்த நபர் அலுவககத்திலேயே  அமர்ந்து உறங்கிவிட்டார் என்பதுதான் காரணம் என தெரிவித்துள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments