Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தையை வேண்டுமென்றே விமான நிலையத்தில் விட்டு சென்ற பெற்றோர்: அதிர்ச்சி சம்பவம்

Webdunia
வியாழன், 2 பிப்ரவரி 2023 (17:52 IST)
குழந்தைக்கு டிக்கெட் எடுக்க விமான நிலைய அதிகாரிகள் வலியுறுத்தியதால் குழந்தையை விமான நிலையத்திலேயே விட்டு செல்ல முயன்ற பெற்றோர் குறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இஸ்ரேல் நாட்டில் உள்ள டெல் அவில் என்ற விமான நிலையத்தில் கைக்குழந்தையுடன் பெற்றோர் வந்தனர். அப்போது குழந்தைக்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துனர்.
 
இதனை அடுத்து வாக்குவாதம் செய்த அந்த தம்பதிகள் குழந்தையை விமான நிலையத்திலேயே நைசாக விட்டுவிட்டு விமான விமானத்தில் ஏற முயன்றதாக தெரிகிறது. 
 
விமான நிலைய அதிகாரி ஒருவர் இதனை கவனித்து உடனடியாக காவல்துறைக்கு புகார் அளித்தார். காவல்துறையினர் விரைந்து வந்து பெற்றோரை விசாரணை செய்து வருகின்றனர். குழந்தையை விட்டுச் செல்ல முயன்ற கல்நெஞ்சக்கார பெற்றோர்களிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்மு - காஷ்மீரில் திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பு, கனமழை.. வைஷ்ணோ தேவி கோயிலுக்கு சென்றவர்கள் என்ன ஆனார்கள்?

பூந்தமல்லி - போரூர் இடையே மெட்ரோ வழித்தடம்.. பாதுகாப்பு சான்றிதழ் சோதனை பணிகள் நிறைவு..

சென்னையின் முக்கிய சாலைக்கு நடிகர் ஜெய்சங்கர் பெயர்.. அரசாணை வெளியீடு..!

9 பேருந்து நிறுத்தங்கள்.. சைக்கிள் பாதைகள்.. புத்துயிர் பெறுகிறது மெரினா. சென்னை மாநகராட்சி அறிவிப்பு..!

மல்லிகைப்பூ விலை ஒரு கிலோ ரூ.2000.. விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு கிடுகிடு உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments