Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தையை வேண்டுமென்றே விமான நிலையத்தில் விட்டு சென்ற பெற்றோர்: அதிர்ச்சி சம்பவம்

Webdunia
வியாழன், 2 பிப்ரவரி 2023 (17:52 IST)
குழந்தைக்கு டிக்கெட் எடுக்க விமான நிலைய அதிகாரிகள் வலியுறுத்தியதால் குழந்தையை விமான நிலையத்திலேயே விட்டு செல்ல முயன்ற பெற்றோர் குறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இஸ்ரேல் நாட்டில் உள்ள டெல் அவில் என்ற விமான நிலையத்தில் கைக்குழந்தையுடன் பெற்றோர் வந்தனர். அப்போது குழந்தைக்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துனர்.
 
இதனை அடுத்து வாக்குவாதம் செய்த அந்த தம்பதிகள் குழந்தையை விமான நிலையத்திலேயே நைசாக விட்டுவிட்டு விமான விமானத்தில் ஏற முயன்றதாக தெரிகிறது. 
 
விமான நிலைய அதிகாரி ஒருவர் இதனை கவனித்து உடனடியாக காவல்துறைக்கு புகார் அளித்தார். காவல்துறையினர் விரைந்து வந்து பெற்றோரை விசாரணை செய்து வருகின்றனர். குழந்தையை விட்டுச் செல்ல முயன்ற கல்நெஞ்சக்கார பெற்றோர்களிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments