Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகம் தோன்ற காரணமாக இருந்த ஆற்றல் அலைகள் கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகள் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 12 பிப்ரவரி 2016 (14:53 IST)
உலகம் தோன்ற காரணமான ஈர்ப்பு ஆற்றல் அலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.


 

 
நியூட்ரான் நட்சத்திரங்கள் ஒன்றோடு ஒன்று மோதும்போது அவை இணைந்து ஈர்ப்பாற்றல் அலைகள் உருவாகுகின்றன.
 
அவை சுருங்கி விரிவடைவதால் ஆற்றல் உந்தப்பட்டு உலகம் உருவானதாக கருதப்படுகிறது.
 
இந்த ஈர்ப்பு ஆற்றல் அலைகள் பிரபஞ்சத்தின் ஒலி வழித்தடங்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த ஈர்ப்பு ஆற்றல் அலைகளின் விரிவாக்கம் தான் அண்ட வெளியை உருவாக்குவதாக கூறப்படுகின்றனது.
 
அது தொடர்பான ரிலேடி விட்டி தியரியை பிரபல விஞ்ஞானி ஆர்பல்ட் ஐன்ஸ்டீன் கூறினார்.
 
இது குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அமெரிக்காவில் சர்வதேச விண்வெளி இயற்பியல் விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர் லிசோ எனப்படும் அதிநவீன டெலஸ் கோப் கருவி மூலம் பல ஆண்டுகளாக ஆய்வு மேற் கொண்டனர்.
 
இந்த ஆய்வில் கருத்துளைகள் (நியூட்ரான் நட்சத்திரங்கள்) களின் மோதலில் எழுந்த ஓசையின் நுண்ணிய ஈர்ப்பாற்றல் அலைகளை கண்டறிந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

Show comments