Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தையை கொன்று 3 மாதங்கள் சடலத்துடன் வாழ்ந்த அமெரிக்கா தாய்

Webdunia
ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2015 (12:00 IST)
அமெரிக்காவில் பெண் ஒருவர் தனது குழந்தையை கொலை செய்து, அந்த பிணத்துடன் 3 மாதம் வாழ்ந்துள்ளார்.
 
அமெரிக்காவின், நியூயார்க் நகரில் அருகே டாவியா என்ற இடத்தில் வசித்து வந்த கிறிஸ்டினாவுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் 3 மாதங்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்ததுள்ளது. அந்த குழந்தையை கிறிஸ்டினா கொன்று விட்டதாக தெரிகிறது.
 
இந்நிலையில்  கொலை செய்யப்பட்ட குழந்தையை வீட்டில் வைத்துள்ளார். மேலும், தன்னுடைய குழந்தையின் சடலத்துடன்  கிறிஸ்டினா 3 மாதங்கள் அவரது ஆண் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
 
இந்த தகவல் தெரிந்ததும், நியூயார்க்  போலீசார் கிரிஸ்டினாவை கைது செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தன்னுடைய குழந்தையை எதற்காக கொலை செய்தார், சடலத்துடன் ஏன் 3 மாதங்கள் வாழ்ந்தார் .என்பது விசாரணைக்கு பிறகு தெரியவரும் என நியூயார்க் செய்தியாளர்களிடம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு தோள்பட்டையில் காயம் - வைகோவின் மகன் துரை வைகோ கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பேச்சு...

மருமகளை பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொளுத்தி கொலை செய்த மாமனார்: என்ன காரணம்?

லேப்டாப்பில் சார்ஜ் போட்ட பெண் மருத்துவர் பரிதாப பலி.. கோவையில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

நான் பொறுப்பேற்ற போது தமிழக பல்கலைக்கழகங்கள் மோசமாக இருந்தது: ஆளுநர் ரவி

முஸ்லீம் இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்திற்கு விரோதமானது: யோகி ஆதித்யநாத்

Show comments