Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனது மொத்த சொத்துக்களையும் ஏழைகளுக்கு தானமாக வழங்கிய கோடீஸ்வரர்

Webdunia
ஞாயிறு, 3 ஜூன் 2018 (18:51 IST)
ஆஸ்திரேலியாவில் தனது மொத்த சொத்துக்களையும் ஏழைகளுக்கு தானமாக வழங்கியுள்ளார் ஒரு கோடீஸ்வரர்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் அலி பானட். இவர் இளம் வயதிலேயே தொழில் மற்றும் வர்த்தகத்தில் தனக்கான முத்திரை பதித்து பல கோடிகளுக்கு அதிபரானார்.
 
இந்நிலையில் மருத்துவ சோதனையில் இவருக்கு புற்று நோய் தாக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. சாவின் விளிம்பில் இருந்த அவரது அனைத்து சொத்துக்கள், கார்கள், என அனைத்தையும் விற்று அதனை ஏழைகளுக்கு தானமாக வழங்கியுள்ளார். அலி பானட். 2 ஆண்டுகளுக்கும் மேலாக உயிர் வாழ்ந்து தமது 32-வது வயதில் மரணமடைந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments