Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’அலிபாபா’ தலைவர் ஒரு கம்யூனிஸ்டா... உலகமே ஆச்சர்யம்

Webdunia
செவ்வாய், 27 நவம்பர் 2018 (18:14 IST)
சீனாவில் அலிபாபா என்ற இமாலய ஆன்லைன் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருபவர் ஜாக் மா. ஆரம்பத்தில் ஏராளமான கஷ்டங்களை அனுபவித்து பின் ஏணிபடியாக பல வெற்றிகளை ருசித்து இன்று உலகின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவராக எல்லோராலும் பரவலாக அறியப்படுகிறார்.
ஆன்லைன் விற்பனையில் கொடிகட்டிப் பறக்கும் ஜாக்மா தன் அலிபாபா நிறுவனத்தை  ஏராளமான உழைப்பை கொடுத்துள்ளார் . இன்று அது ஆலமரமாக இணையதள வர்த்தகத்தில் வேரூன்றியுள்ளது. 
 
இத்தகைய பெருமைகளுக்கு சொந்தக் காரரான ஜாக் மா  ஒரு கம்யூனிஸ்ட் காரர் என்று சீன அரசு தெரிவித்துள்ளது.
 
மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி கம்யூனிஸ்டாக இருப்பது பலரையுல் வியக்க வைத்துள்ளது. 
 
தொழிலாளரகளிடம் ஜாக்மா காட்டும் அன்பும் அக்கரையும் கூட கம்யூனிஸ்டின் சாரங்கள் தானே என்று உலகம் இந்நேரம் உணரத் தொடங்கி இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments