Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடிபாடுகளில் சிக்கி தம்பியின் உயிரை காப்பாற்றிய சிறுமி..வைரலாகும் வீடியோ

turkey
Webdunia
புதன், 8 பிப்ரவரி 2023 (17:00 IST)
துருக்கி மற்றும் சிறிய ஆகிய இரண்டு நாடுகளில் அடுத்தடுத்து பலமுறை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகின.

இந்தக் இடிபாடுகளுக்குள் சிக்கி இதுவரை 9,500 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,  இன்னும்  மீட்பு பணிகள் நடைபெற இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

உலகையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இந்த  நில நடுக்கத்தில், கடந்த  திங்கட்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்தில் இடிந்து விழுந்த கட்டிய இடிபாடுகளுக்கு அடியில் ஒரு சிறுமி தன் தம்பியுடன் சிக்கியபடி  மீட்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ளார்.

தன் தம்பியைப் பாதுகாத்தபடி சுமார் 17 மணி நேரம் அச்சிறுமி அதில் இருந்துள்ளார்

தன் தம்பியை அன்னைப் போல் பாதுகாத்த சிறுமியின் செயலுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments