Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு பிறப்புறுப்புடன் வாழ்ந்து வரும் அதிசய இளம் பெண்

Webdunia
திங்கள், 28 டிசம்பர் 2015 (00:37 IST)
ஒரு இளம் பெண்ணுக்கு இரண்டு பிறப்புறுப்பு உள்ளது என்றும் அவர், தற்போதும் மற்றவர்களைப் போலவே இயல்பாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி, உலகையை அதிர்சியும், ஆச்சர்யப்படவும் வைத்துள்ளது.
 

 
உலகில் எந்த நாட்டில் பிறந்த மனிதனாக இருந்தாலும், அவர்களுக்கு, இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு கைகள், இரண்டு கால்கள், இரண்டு சிறுநீரகங்கள் என இருக்கும்.
 
ஆனால், ஒரு பெண்ணுக்கு இரண்டு பிறப்புறுப்பு உள்ளது என்று இதுவரை யாரும் கேள்விப்படாத தகவல் வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
 
ஆம், கேஸான்டிரா பங்க்சன் (Cassandra Bankson) எ்ன்ற அந்த 22 வயது பெண் இயல்பான நிலையிலே உள்ளதாகவும், ஆனால் அவ்வப்போது அவருக்கு உடல்நீதியான பயம் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
இது குறித்து அந்த இளம் பெண்ணே, யூ ட்யூபில் சுயமாக ஒரு பேட்டியும் அளித்துள்ளார். அதில், இந்தசம்பவம் எனக்கு தெரியாது. மருத்துவர்கள் உதவியுடனே தெரிய வந்தது. ஆரம்பத்தில் நான் மிகவும் பயந்துவிட்டேன். ஆனால், காலம் செல்ல செல்ல அந்த பயம் போய்விட்டது. ஆனால், எனது  திருமண வாழ்க்கை குறித்து ஒரு திகில் உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த பெண் விவரகாரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஸ்வரூபம் எடுத்தது. பின்பு அப்படியே அமுங்கிப்போனது.
 
இந்த பேட்டி மிகவும் பிரபலாமாகி உள்ளது. இந்த வீடியோவை இதுவரை சுமார் 14 லட்சம் பேர் பார்த்து வியந்துள்ளனர். தற்போது, இந்த பெண் உடல் நிலை குறித்து, மருத்துவ உலகம் கவலை கொண்டுள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!