Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவின் தெற்கு கடலோரம் நோக்கிச் செல்லும் ஆக்ரோசமான ‘மாங்குட்’ புயல்

Webdunia
ஞாயிறு, 16 செப்டம்பர் 2018 (19:27 IST)
கடந்த சனிக்கிழமை அன்று பிலிப்பைன்ஸை உலுக்கி எடுத்த மாங்குட் புயலால் ஏற்பட்ட உயிர் பலிகள் மற்றும் பொருளாதார சேதங்களை அந்நாடு தற்போது கணக்கிட்டு வருகிறது .

இதில் பாதிக்கப்பட்டு மொத்தம் 25 பேர் பலியாகியுள்ளதாக தெரிகிறது.மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கிறது.இந்த வருடத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது மாங்குட் புயல் தான்.

900 கி.மீ.வேகத்தில் வீசிய இந்த புயல் அடுத்து ஹாங்காங்கை தாக்கும் என்றும் குடியிருப்புவாசிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் பிலிப்பைன்ஸின் முக்கிய தீவான லூசனின் வட கிழக்கு பகுதியில் பாக்கோ என்ற இடத்தில் சனிக்கிழமையன்று இந்த புயல் கரையை கடந்தது.

மாங்குட் புயல் தற்போது சீனாவின் தெற்கு பகுதி நோக்கி செல்ல உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments