Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறட்டை விட்ட தந்தை... குழந்தை செய்த குறும்பு.. வைரல் வீடியோ

Webdunia
வியாழன், 23 ஜனவரி 2020 (19:46 IST)
பொதுவாகவே உழைத்துக் களைத்து வீட்டுக்கு வரும் மனிதர்கள் உறக்கும்போது தம்மை அறியாமைலேயே குறட்டைவிட்டு தூங்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இது அவர்களுக்கு நன்றாக இருந்தாலும் அவர்களுக்கு அருகில் படுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு பெரும் இடையூராக அமையும்.
இந்நிலையில் வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு நபர் தன் குழந்தைக்கு அருகில் படுத்து குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்த குழந்தை திடீரென்று கண் விழித்து தன் காலில் அணிந்திருந்த சாக்ஸை எடுத்து அவரது வாயில் திணித்துவிட்டது. 

அதனால் விழித்த தந்தை தான் குறட்டை விட்டதால் தான் குழந்தை இவ்வாறு செய்துள்ளது என்பதை அறிந்து கொள்கிறார். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments