Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறட்டை விட்ட தந்தை... குழந்தை செய்த குறும்பு.. வைரல் வீடியோ

Webdunia
வியாழன், 23 ஜனவரி 2020 (19:46 IST)
பொதுவாகவே உழைத்துக் களைத்து வீட்டுக்கு வரும் மனிதர்கள் உறக்கும்போது தம்மை அறியாமைலேயே குறட்டைவிட்டு தூங்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இது அவர்களுக்கு நன்றாக இருந்தாலும் அவர்களுக்கு அருகில் படுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு பெரும் இடையூராக அமையும்.
இந்நிலையில் வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு நபர் தன் குழந்தைக்கு அருகில் படுத்து குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்த குழந்தை திடீரென்று கண் விழித்து தன் காலில் அணிந்திருந்த சாக்ஸை எடுத்து அவரது வாயில் திணித்துவிட்டது. 

அதனால் விழித்த தந்தை தான் குறட்டை விட்டதால் தான் குழந்தை இவ்வாறு செய்துள்ளது என்பதை அறிந்து கொள்கிறார். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments