Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானம் தயாரித்த குடும்பம்…. எப்படி தெரியுமா?

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (18:24 IST)
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த  இங்கிலாந்த்தில் வாழும் ஒரு குடும்பத்தினர் சொந்தமாக விமானம் தயாரித்துள்ளனர்.

பறவைகளைப் போல் மனிதர்களும் பறக்க முடியும் என தொடர்ந்து முயற்சி செய்து உருவாக்கிய ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு விமானம்.

இந்த விமானத்தில்தான் எத்தனை வகை உள்ளது. இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் யூடியூப் ஐ பார்த்து, இங்கிலாந்தில் வசிக்கும் அசோக் மற்றும் அவரது குடும்பத்தினர் சுமார் 2 ஆண்டுகளில் ஒரு விமானம் உருவாக்கியுள்ளனர்.

இதில், 4 பேர் வரை பயணிக்க முடியும் எனக் கூறியுள்ளனர். இவர்களின் முயற்சி மற்றும் உழைப்புக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாக்லேட் தருவதாக சொல்லி 6 வயது சிறுமிக்கு வன்கொடுமை! பேக்கரி ஓனர் கைது!

உலகப் பிரபலமான திருவாரூர் தேர் திருவிழா இன்று! - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

பிரதமரை அவமானப்படுத்திய முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?

உதகையில் இ-பாஸ் கட்டுப்பாடு: கடும் போக்குவரத்து சிக்கலால் சுற்றுலா பயணிகள் அவதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments