Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தையைக் காப்பாற்றிய நாய் !

Webdunia
சனி, 18 டிசம்பர் 2021 (02:24 IST)
வெளிநாட்டில் வசிக்கும் ஒரு நபரின் குழந்தை நேற்றிரவு நேரத்தில் மூச்செடுக்க சிரமப் பட்ட போது, அவரது செல்ல நாய் ஒன்று குழந்தையை எழுப்ப முயன்றது.

அப்போது குழந்தையை தூங்க விடாமல் தான் நாய் தொல்லை செய்கிறதோ என நினைத்த குழந்தையின் தந்தையை அக்குழந்தை உற்றுப் பார்த்த போது, மூச்சுவிட சிரமப்படுவது தெரிந்தது.

உடன்வே அருகில் உள்ள மருத்துவமனைக்குக் குழந்தையைக் கொண்டு சென்ற அவர் குழந்தையைக் காப்பாற்றினார். ஒருவேளை குழந்தையை நாய் எழுப்ப முயற்சிக்காமல் இருந்திருந்தால் விபரீதம் நடந்திருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், நாயின் செயலுக்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகிற்து.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments