Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தையைக் காப்பாற்றிய நாய் !

Webdunia
சனி, 18 டிசம்பர் 2021 (02:24 IST)
வெளிநாட்டில் வசிக்கும் ஒரு நபரின் குழந்தை நேற்றிரவு நேரத்தில் மூச்செடுக்க சிரமப் பட்ட போது, அவரது செல்ல நாய் ஒன்று குழந்தையை எழுப்ப முயன்றது.

அப்போது குழந்தையை தூங்க விடாமல் தான் நாய் தொல்லை செய்கிறதோ என நினைத்த குழந்தையின் தந்தையை அக்குழந்தை உற்றுப் பார்த்த போது, மூச்சுவிட சிரமப்படுவது தெரிந்தது.

உடன்வே அருகில் உள்ள மருத்துவமனைக்குக் குழந்தையைக் கொண்டு சென்ற அவர் குழந்தையைக் காப்பாற்றினார். ஒருவேளை குழந்தையை நாய் எழுப்ப முயற்சிக்காமல் இருந்திருந்தால் விபரீதம் நடந்திருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், நாயின் செயலுக்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகிற்து.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments