குழந்தையைக் காப்பாற்றிய நாய் !

Webdunia
சனி, 18 டிசம்பர் 2021 (02:24 IST)
வெளிநாட்டில் வசிக்கும் ஒரு நபரின் குழந்தை நேற்றிரவு நேரத்தில் மூச்செடுக்க சிரமப் பட்ட போது, அவரது செல்ல நாய் ஒன்று குழந்தையை எழுப்ப முயன்றது.

அப்போது குழந்தையை தூங்க விடாமல் தான் நாய் தொல்லை செய்கிறதோ என நினைத்த குழந்தையின் தந்தையை அக்குழந்தை உற்றுப் பார்த்த போது, மூச்சுவிட சிரமப்படுவது தெரிந்தது.

உடன்வே அருகில் உள்ள மருத்துவமனைக்குக் குழந்தையைக் கொண்டு சென்ற அவர் குழந்தையைக் காப்பாற்றினார். ஒருவேளை குழந்தையை நாய் எழுப்ப முயற்சிக்காமல் இருந்திருந்தால் விபரீதம் நடந்திருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், நாயின் செயலுக்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகிற்து.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றிரவு கொட்ட போகுது கனமழை .. வானிலை எச்சரிக்கை

பிகார் தோல்வி எதிரொலி: அரசியலில் இருந்து விலகும் லாலு குடும்பத்து பிரபலம்

குருநானக் தேவ் கொண்டாட்டத்திற்காக பாகிஸ்தானுக்கு சென்ற சீக்கிய பெண் மாயம்.. இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா?

'எங்கள் கட்சிக்கும் அழைப்பு தேவை' - தேர்தல் ஆணையத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதம்

பெண்களுக்கு அரசு நேரடி பண பரிமாற்றம் செய்ததே வெற்றிக்கு காரணம்.. பிரசாந்த் கிஷோர்

அடுத்த கட்டுரையில்
Show comments