Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருஞ்சிறுத்தை கிட்ட செல்பி பெண்னுக்கு நேர்ந்த விபரீதம்!

Webdunia
செவ்வாய், 12 மார்ச் 2019 (19:20 IST)
அமெரிக்காவில் அரிசோனா மாகாண தலைநகர் பீனிக்ஸ்லில் உயிரியல் பூங்கா உள்ளது. இதில் சம்பவ நாளன்று சுமார் 30 வயதுமிக்க ஒரு பெண் ஒருவர் சுற்றிவந்துள்ளார். கருஞ்சிறுத்தை அடைக்கப்பட்டிருந்த ஒரு கூண்டில் பக்கம் அவருக்கு செல்பி எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.
இந்நிலையில் சற்றும் பயமில்லாமல் கருஞ்சிறுத்தையின் முகம் தெரிய வேண்டும் என்பதற்காக அங்குள்ள பாதுகாப்பு வளையத்தை தாண்டி கூண்டின் அருகில் சென்றுள்ளார்.
அப்போது கூண்டுற்கு அருகில் சென்ற அப்பெண்ணை சிறுத்தை பலமாக தாக்கியது.

இதைக் கண்ட ஊழியர்கள் சிறுத்தையிடமிருந்து அப்பெண்ணை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர் நலமுடன் உள்ளார் என்று செய்திகள் வெளியாகின்றன.
 
 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments