Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதன்முதலில் புத்தாண்டை வரவேற்ற நாடு ! மக்கள் உற்சாகம் !

Webdunia
செவ்வாய், 31 டிசம்பர் 2019 (18:05 IST)
2020 ஆம் ஆண்டை வரவேற்க மக்கள் எல்லோரும் ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் முதன்முறையாக இந்தப் புத்தாண்டை வரவேற்ற நாடு எனும் சிறப்பை நியூசிலாந்து மற்றும் பசிபிக் தீவுகள்  பெற்றுள்ளது.
இந்தப் புத்தாண்டை முதன்முறையாக பசிபிக் தீவில் உள்ள சிறு நாடான கிரிபட்டி, டோங்கா,சமோவா ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.
 
இதனைத் தொடர்ந்து, நியூசிலாந்து நாட்டிலும் பிறந்தது. அங்கு மகிழ்ச்சியுடன் கொண்டாடி ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
 
நள்ளிரவு 12:00 மணிக்கு, இந்தியாவில் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படும்.
 
நம் இந்திய நேரப்படி, நள்ளிரவு ஜனவரி 1ம் தேதி அதிகாலை 12.30 மணிக்கு, பாகிஸ்தானில் புத்தாண்டு கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கைதான யூடியூபர் ஜோதியின் சொத்து மதிப்பு இத்தனை லட்சமா? அதிர்ச்சி தகவல்..!

இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் கிடையாது.. இலங்கை தமிழர் மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்..!

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கும் அமெரிக்காவுக்கும் சம்பந்தமில்லை: விக்ரம் மிஸ்ரா

மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா தொற்று... சிங்கப்பூர், ஹாங்காங்கில் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்