Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரொனா தொற்றால் வாரத்திற்கு 50000 பேர் உயிரிழப்பு-உலக சுகாதார அமைப்பு

Webdunia
புதன், 22 டிசம்பர் 2021 (23:52 IST)
கடந்தாண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக ன நாடுகளுக்கு கொரோனா தொற்றுப் பரவியது இதைத் தடுக்க  உலக சுகாதார அமைப்பு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

இ ந் நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ்   ஒரு முக்கியய் தகவல் வெளியிட்டுள்ளார். அதில், கொரொனா தொற்றால் வாரத்திற்கு 50000 பேர் உயிரிழப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

2021 ஆம் ஆண்டில் கொரொனா தொற்றால் சுமார் 3.5 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர். கட ந்த 2020 ஆம் ஆண்டு எய்ட்ஸ், மலேரியா மற்றும் காச நோயால் உயிரிழவர்களைக் காட்டிலும் இது அதிகம் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments