100 மீட்டர் ஆழ பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து ! 11 பேர் உயிரிழப்பு

Webdunia
திங்கள், 16 மே 2022 (19:44 IST)
லிமா என்ற நாட்டில் பேருந்து கவிழ்ந்ததில் சுமார் 11 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

பெரு நாட்டில் உள்ள லா லிபர்டாட்டில் இருந்து லிமா நோக்கி பயணிகளை  நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று மலைப்பகுதியில் சென்றபோது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து 330 அடி பள்ளத்தாக்கில் விழுந்தது.

லிமாவில்  உள்ள அங்காஷ் என்ற பகுதியில் இந்த விபத்து நடந்தாகவும் இதில் 11 பேர் பலியானார்கள்.34 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர் காயம் அடைந்தோரை மீட்டு சிகுவாஸ் மருத்துவமனையில்  சேர்த்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

TVK: முதலமைச்சர் வேட்பாளராக விஜய்!.. அதிர்ச்சியில் அதிமுக!.. தவெக முடிவு சரியா?!...

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..

ராகுல் காந்தி உண்மையை மட்டுமே பேசுவார்: வாக்குத் திருட்டு மூலம் என்.டி.ஏ. ஆட்சி அமைக்க முயற்சி.. பிரியங்கா காந்தி

"திமுகவுக்குப் போட்டியாளர் த.வெ.க. மட்டும்தான்": 2026 தேர்தல் குறித்து விஜய் அதிரடி

டாக்டர் வீட்டில் திடீர் ரெய்ட்.. கஞ்சா உள்பட ரூ.3 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments