Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடங்கியது 3 வது கொரொனா அலை... பிரிட்டன் மக்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (17:34 IST)
கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

இந்நிலையில், பிரிட்டனில் 3 வது கொரோனா அலை தொடங்கியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட பேராசிரியர்  ஒருவர்  இங்கிலாந்து தலைநகர் பிரிட்டனில் கொரொனா தொற்று 3 வது அலை பரவ தொடங்கியுள்ளதாக எச்சரித்துள்ளார்.

மேலும், பிரிட்டனில் மட்டும் கடந்த 5 நாட்களாக 3 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுக் காணப்படுவதாகவும், இவ்வாறு தொடங்கியுள்ள அனைத்து அலைகளும்  குறைந்த எண்ணிகைக்கையில் பரவியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனால் இங்கிலாந்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments