Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று சிறையிலிருந்து விடுதலையாகும் தாய்லாந்து முன்னாள் பிரதமர்.. தண்டனை குறைப்பு..!

Siva
ஞாயிறு, 18 பிப்ரவரி 2024 (07:22 IST)
தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத்ரா இன்று சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுகிறார். 
 
அரிசி மானிய திட்டத்தில் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக தக்சின் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் அவருக்கு அவர் 15 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த தக்சின் கடந்த ஆண்டு சரணடைந்தார். அதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் உடல்நலக் குறைவால் சிறையிலிருந்து 6 மாதம் தக்சின் மருத்துவமனை காவலில் இருந்தார் 
 
இந்த நிலையில் தக்சினின் சிறை தண்டனை ஓராண்டாக குறைக்கப்பட்ட நிலையில் அவர் இன்று விடுதலை செய்யப்படுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை தாய்லாந்தின் பிரதமராக இருந்த தக்சின் ஷினவத்ரா  ஆட்சியில் இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டதற்காக தனக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்பதை அறிந்த அவர் தலைமறைவானார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று விடுதலையாகும் தக்சின் ஷினவத்ராவுக்கு 74 வயது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments