Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயங்கரவாதிகள் தாக்குதல்: ஆப்கானிஸ்தானில் 11 பேர் பலி

Webdunia
ஞாயிறு, 21 அக்டோபர் 2018 (14:47 IST)
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 11 மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
 
ஆப்கானிஸ்தானில் தற்பொழுது பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று இரண்டாம் நாள், வாக்குப்பதிவு நடைபெற்று பெற்றுக் கொண்டிருந்த போது பயங்கரவாதிகள் அதிரடியாக வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.
 
இந்த திடீர் தாக்குதலில் 6 குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் இன்னும் பொறுப்பேற்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments