Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா – பாகிஸ்தான் கிரிகெட் போட்டியை காண வரும் தாவூத் இப்ராகிம் : உளவுத்துறை எச்சரிக்கை

Webdunia
புதன், 19 செப்டம்பர் 2018 (18:34 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகின்றது.இந்த போட்டியைக் காண சர்வதேச பயங்கரவாதியான தாவூத் இப்ராகிம் மற்றும் அவனது கூட்டாளிகள் வர வாய்ப்புள்ளதாக உலகில் உள்ள 6 முக்கியமான உளவுத்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பந்தமாக இந்திய போலீஸாரால் பல ஆண்டுகளாக தேடப்படுவரும் முக்கிய குற்றவாளி தாவூத் இப்ராகிம். இந்நிலையில் தாவூத் மற்றும் டி நிறுவனத்துக்கு நெருக்கமாக உள்ள இரண்டு பேரும் இந்த போட்டியைக் காண வர வாய்ப்புள்ளது என உலக நாடுகளில் உள்ள ஆறு உளவுத்துறை நிறுவனங்கள் இந்திய உளவுத்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி சிறப்பு மலை சீசன் ரயில் இன்று முதல் தொடக்கம்..!

இனி 5 வயதில் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க முடியாது: வயது வரம்பை உயர்த்தி உத்தரவு..!

பங்குச்சந்தையில் மீண்டும் ஏற்றம்.. சில நாட்களில் சென்செக்ஸ் 80 ஆயிரத்தை நெருங்குமா?

தவெக பொதுக்குழுவில் அறுசுவை உணவு.. 21 வகையான மெனு விவரங்கள்..!

ரம்ஜான் கொண்டாட்டம்; 500 இந்தியர்களை விடுதலை செய்ய அரபு அமீரகம் முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments