Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்கள் சில ஆண்டுகளில் வேற்றுகிரக வாசிகளை நேரில் சந்திக்கலாம்!!

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (12:30 IST)
இன்னும் 25 ஆண்டுகளில் மனிதர்கள் வேற்றுகிரக வாசிகளை நேரில் சந்திக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


 
 
வானியல் விஞ்ஞானிகள் விண்வெளியில் வரும் வேற்று கிரகவாசிகளின் அறிகுறிகளை அறிய கருவிகளை கண்டறிந்து உள்ளனர்.  
 
இங்கிலாந்தை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா என்பதை ஆராய புதிய திட்டம்  ஒன்றை லண்டனில் தொடங்கியுள்ளார். 
 
இந்த திட்டத்துக்காக அடுத்த 10 ஆண்டுகளூக்கு ரூ. 640 கோடி செலவிடப்படும். ரஷ்யாவை சேர்ந்த சிலிகான் வேலி தொழில் அதிபர் யூரி மில்னர் இந்த திட்டத்துக்கு நிதி உதவி அளிக்கிறார். 
 
இந்த திட்டத்தின் மூலம் பர்ட் கிரீன் பேங்க் தொலை நோக்கியும் நிறுவப்பட்டு கண்காணிக்கபட்டு வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

15 வயது சிறுவனை கடத்திய விவகாரம்: ஏடிஜிபி ஜெயராமன் சஸ்பெண்ட்..!

பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் பொதுச்செயலாளர் பதவியை ஈபிஎஸ் இழப்பார்: கே.என்.நேரு

முருகன் இருக்கும் இடமெல்லாம இந்துக்களுக்கு சொந்தம்.. அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி..!

நீலகிரியில் தொடர் கனமழை.. சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் என அறிவுறுத்தல்..!

ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி! தமிழகத்திற்கு காத்திருக்கும் மழை! - வானிலை ஆய்வு மையம்!

அடுத்த கட்டுரையில்
Show comments