Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்கள் சில ஆண்டுகளில் வேற்றுகிரக வாசிகளை நேரில் சந்திக்கலாம்!!

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (12:30 IST)
இன்னும் 25 ஆண்டுகளில் மனிதர்கள் வேற்றுகிரக வாசிகளை நேரில் சந்திக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


 
 
வானியல் விஞ்ஞானிகள் விண்வெளியில் வரும் வேற்று கிரகவாசிகளின் அறிகுறிகளை அறிய கருவிகளை கண்டறிந்து உள்ளனர்.  
 
இங்கிலாந்தை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா என்பதை ஆராய புதிய திட்டம்  ஒன்றை லண்டனில் தொடங்கியுள்ளார். 
 
இந்த திட்டத்துக்காக அடுத்த 10 ஆண்டுகளூக்கு ரூ. 640 கோடி செலவிடப்படும். ரஷ்யாவை சேர்ந்த சிலிகான் வேலி தொழில் அதிபர் யூரி மில்னர் இந்த திட்டத்துக்கு நிதி உதவி அளிக்கிறார். 
 
இந்த திட்டத்தின் மூலம் பர்ட் கிரீன் பேங்க் தொலை நோக்கியும் நிறுவப்பட்டு கண்காணிக்கபட்டு வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கி செயலியை ஓப்பன் செய்யும்போது அருகில் இருப்பவர்கள் பார்க்க முடியாது: சாம்சங் புதிய மாடலில் அற்புதம்..!

திருமண நிகழ்ச்சியில் மேடையில் நடனமாடிய பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. சோகமான திருமண விழா..!

5 நிமிடத்தில் ஆட்டோ என்ற தவறான விளம்பரம்: ரேபிடோவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்..!

பிரதமர், முதல்வர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சசிதரூர் ஆதரவு.. காங்கிரஸ் எதிர்ப்பு..!

ஆசிரியை காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற 18 வயது மாணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments